பிளவுற்ற தீவு -ஸ்ரீ லங்கா ..பில் ரீஸ்

Friday, March 13, 2009
பிளவுற்ற தீவு -ஸ்ரீ லங்கா ..
தமிழ்நாட்டிலும் தினம்தோறும் ஈழ மக்கள் சிந்தும் கண்ணீரை பற்றி குரல்கள் உயர்த்த பட்டு கொண்டு இருக்கிறது அனால் அங்கு எந்த மாற்றமும் இல்லை..
அங்கு நடக்கும் கொடுமைகளை தலைப்பு செய்திகளில் பார்த்து மனம் குமுறும் தமிழன், விளம்பர இடைவேளைக்கு பிறகு "செய்திகள் தொடர்கின்றன" என்ற உடன்...தனது இனத்தின் எதிர்காலமும்,அடுத்த சந்ததியினரின் வாழ்வுரிமைகளும் கண்ணுக்கு தேரியாமல் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பது கூட தெரியாமல், மறந்து விடுகிறான் பாவம்.உலகெங்கும் இந்த நிலைமை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
விடுதலை புலிகளை நம் மனதளவில் போராளிகள் என்று ஏற்றுக்கொண்டாலும் வெளி உலகிற்காக அவர்களை திவிரவாதி என்றே வெளிக்காட்ட வேண்டிஉள்ளது..இந்த நிலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப் பட்டாலும் மீண்டும் ஈழ தமிழர்கள் சமுதாய அங்கிகராம் பெற்றாலும் புலிகளின் இந்த போராட்ட காலமே முதல் காரணமாக இருக்கும்.பில் ரீஸ் தன்னுடைய Dining with terrorists ஆவணப்படத்தில் இவ்வாறு கூறுகிறார்..
" கொள்கைகள் போர்க்களங்களில் தோற்கடிக்கப் படுவதில்லை"


0 கருத்துகள்:

Post a Comment